சனி, 12 மே, 2012

நாகையில் 1,110பேர்களுக்கு எய்ட்ஸ்

இந்தியாவில் எய்ட்ஸில் தமிழகம் முதலிடம் இது ஒரு அதிர்ச்சியான தகவல் இல்லையா?இந்தியாவில் 1,96000 பேர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதாக அரசு சொல்கிறது.நாகையில் எய்ட்ஸ் கூடும் என்றும் கணிக்கை படுகின்றது.இதுவரைக்கும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 1,110பேர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதாக அரசு அறிவித்து இருகின்றது.அல்லாஹ்தான் காப்பத்தனும்.

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: