வியாழன், 16 ஆகஸ்ட், 2012

இவரரென்ன நோன்பா?

அரசியல்வாதிகளை அதிலும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களை இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்து நோன்பின் மாண்பையே கேவலபடுத்தும் விதமாக நடந்தும் கொள்ளும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.நோன்பு வைத்திருக்கும் முஸ்லிமான ஏழையை அழைத்து இப்தார் வைத்தால் அல்லாஹு ரம்புல் ஆலமீன் எவ்வளவு நன்மையை தந்திருப்பான்.சிந்திக்க வேண்டாமா முஸ்லிம் சமுதாயம்?

கருத்துகள் இல்லை: