வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பெரியபட்டிணம் கிளை பிரச்சாரம்

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக 30.08.2012. அன்று மஹ்ரிபுக்கு பின்னர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் பேச்சாளர் சித்திக் அவர்கள் நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: