திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சமுதாய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டமும் மரைக்கயார்பட்டிணம் கிளையும் சேர்ந்து ஒரு நாள் இஸ்லாமிய பயிற்ச்சி முகாம் 26.08.2012 நடைபெற்றது.இதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் அமீநுல்லாஹ் மிஸ்பாகி அவர்களும்,சகோதரர்களின் கேள்விகளுக்கு யாஸிர் இம்தாதி அவர்களும் பதிலளித்தார்கள்.இதில் அதிகமான ச்கோதரர்கள் பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: