வியாழன், 9 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் பெண் ஓடிப்போய் திருமணம்

இஸ்லாத்தை விளங்கி பிறமத பெண்கள் இஸ்லாத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் வேலையில் இந்த மாதிரியான கழிசடைகள் இஸ்லாத்தை விட்டு ஓடிகொண்டிருகின்றனர்.ஆண்களும்,பெண்களும் இணைந்து வேலை செய்யும் இடத்திற்க்கு நம்ம பெண்களை அனுப்பினால் இதுதான் கெதி பெற்றோர்களே சிந்தனை செய்துகொள்ளுங்கள்.அல்லாஹ்யுடைய நரக நெருப்பை எச்சரிக்கை செய்து உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.இல்லையெனில் மறுமையில் நீங்களும் குற்றவாளி என்பதை மறந்துவிடாதீர்கள்.


அல்லாஹ் கூறுகின்றான்:இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை)மணமுடித்துக் கொடுக்காதீர்கள்!இணை கற்ப்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன்.அவர்கள் நரகத்திற்க்கு அழைக்கின்றனர்.அல்லாஹ் தனது விருப்பபடி சொர்க்கத்திற்க்கும் மன்னிப்பிற்க்கும் அழைக்கிறான்.(அல்-குரான்:2:221.

கருத்துகள் இல்லை: