வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

TNTJ வண்ணான்குண்டு கிளை

தவ்ஹீத் ஜமாஅத் வண்ணான்குண்டு கிளை புதிய நிர்வாகிகள் 30.08.2012 அன்று தேர்ந்தெடுக்க பட்டார்கள்.தலைவர்:நஸிர்,செயலாளர்:லிஹார்,பொருளாலர்:ஸமீர்.

பெரியபட்டிணம் கிளை பிரச்சாரம்

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக 30.08.2012. அன்று மஹ்ரிபுக்கு பின்னர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் பேச்சாளர் சித்திக் அவர்கள் நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சமுதாய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டமும் மரைக்கயார்பட்டிணம் கிளையும் சேர்ந்து ஒரு நாள் இஸ்லாமிய பயிற்ச்சி முகாம் 26.08.2012 நடைபெற்றது.இதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் அமீநுல்லாஹ் மிஸ்பாகி அவர்களும்,சகோதரர்களின் கேள்விகளுக்கு யாஸிர் இம்தாதி அவர்களும் பதிலளித்தார்கள்.இதில் அதிகமான ச்கோதரர்கள் பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டமும் மரைக்கயார்பட்டிணம் கிளையும் சேர்ந்து ஒரு நாள் இஸ்லாமிய பயிற்ச்சி முகாம் 26.08.2012 நடைபெற்றது.இதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் அமீநுல்லாஹ் மிஸ்பாகி அவர்களும்,சகோதரர்களின் கேள்விகளுக்கு யாஸிர் இம்தாதி அவர்களும் பதிலளித்தார்கள்.இதில் அதிகமான ச்கோதரர்கள் பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

TNTJ நரிப்பையூர் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

த்ந்த்ஜ் இருமேனி பெருநாள் தொழுகை

ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் தொழுகை அல்ஹம்துலில்லாஹ்

சமுதாய செய்திகள்

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.08.2012 அன்று அப்துல்லாஹ் என்பவருக்கு மூல அறுவை சிகிச்சைக்காக ரூபாய்:3350 வழங்கபட்டது.

ஏர்வாடி பெருநாள் தொழுகை

ஏர்வாடி கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வாழ்த்துக்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்.


அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு என்னுடைய ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ராமநாதபுரம் மாவட்டம் திடல் தொழுகை இடங்கள்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற பெருநாள் திடல் தொழுகை ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒவ்வொரு இடங்களிலும் நடக்க இருக்கின்றது.இதில் கலந்து கொண்டு பயன்பெருமாறு அன்போடு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

இவரரென்ன நோன்பா?

அரசியல்வாதிகளை அதிலும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களை இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்து நோன்பின் மாண்பையே கேவலபடுத்தும் விதமாக நடந்தும் கொள்ளும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.நோன்பு வைத்திருக்கும் முஸ்லிமான ஏழையை அழைத்து இப்தார் வைத்தால் அல்லாஹு ரம்புல் ஆலமீன் எவ்வளவு நன்மையை தந்திருப்பான்.சிந்திக்க வேண்டாமா முஸ்லிம் சமுதாயம்?

ஹஸானா

ஹஸானா

பாத்திமா ஷிபானா

பாத்திமா ஷிபானா

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

12.08.2012 TNTJ பெரியபட்டிணம் இப்தார்

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக 12.08.2012 இப்தார் நிகழ்ச்சி.அல்-ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்ற பிரபல நடிகர்

பிரபல பிலிப்பைன்ஸ் நடிகர் ராபின் படில்லா இஸ்லாத்தை ஏற்றார்.அல்-ஹம்துலில்லாஹ்.

வண்ணான்குண்டு இறப்பு செய்தி

வண்ணான்குண்டை சேர்ந்த அப்துல் ரஹீம் அவர்களின் மகன் நிசார் அஹமத் இன்று வபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

இதனை அவசியம் அறிந்து கொள்ளுங்கள்!

காதுகளில் பூச்சிகள் உள்ளே நுழைந்து விட்டால் உடனே காதை குச்சிகள் வைத்து குடையாதீர்கள்.நாம் குடையும் போது காதிகளில் புகுந்த பூச்சிகள் கடிக்க தோன்றும்.ஆகையால் காதை குடையாமல் ஒலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை உள்ளே ஊற்றினால் பூச்சிகளுக்கு மூச்ச்டைப்பு ஏற்பட்டு வெளியே வந்து விடும்.பூச்சிகள் வெளியே வந்தாலும் மருத்துவரை பார்க்கவேண்டும்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் பெண் ஓடிப்போய் திருமணம்

இஸ்லாத்தை விளங்கி பிறமத பெண்கள் இஸ்லாத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் வேலையில் இந்த மாதிரியான கழிசடைகள் இஸ்லாத்தை விட்டு ஓடிகொண்டிருகின்றனர்.ஆண்களும்,பெண்களும் இணைந்து வேலை செய்யும் இடத்திற்க்கு நம்ம பெண்களை அனுப்பினால் இதுதான் கெதி பெற்றோர்களே சிந்தனை செய்துகொள்ளுங்கள்.அல்லாஹ்யுடைய நரக நெருப்பை எச்சரிக்கை செய்து உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.இல்லையெனில் மறுமையில் நீங்களும் குற்றவாளி என்பதை மறந்துவிடாதீர்கள்.


அல்லாஹ் கூறுகின்றான்:இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை)மணமுடித்துக் கொடுக்காதீர்கள்!இணை கற்ப்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன்.அவர்கள் நரகத்திற்க்கு அழைக்கின்றனர்.அல்லாஹ் தனது விருப்பபடி சொர்க்கத்திற்க்கும் மன்னிப்பிற்க்கும் அழைக்கிறான்.(அல்-குரான்:2:221.

புதன், 8 ஆகஸ்ட், 2012

போதையில் ரோட்டோரம் இளம்பெண்!

கோவையில் மது அருந்தி இளம்பெண் ரோட்டோரத்தில் விழுந்து கிடந்த்ததை கண்டு எல்லோரும் அதிர்ச்சி!இந்த அளவுக்கு நம்ம தமிழ்நாடு கேவலங்கெட்டு போச்சு.இது கொடுமையிலும் கொடுமை இல்லையா?

முலிம்களே இதை சிந்தனை செய்யுங்கள்!

அஸ்ஸாலாமு அலைக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:மகத்துவமிக்க இரவில் இதை(குரானை)நாம் இறக்கினோம்.
மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
வானவர்களும்,ரூஹூம் அதில் தமது இறவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடன் இறங்குகின்றனர்.
ஸலாம்!இது வைகறை வரை இருக்கும்.
அல்-குரான்:97:1,2,3,4,5.
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே இந்த இரவில் அல்லாஹ்யுடைய தூதர் அவர்கள் அதிகமான நல்ல அமல்கள் செய்துள்ளார்கள்.இந்த இரவில் நாம் செய்கின்ற நல்ல அமல்களுக்கு அல்லாஹு ரம்புல் ஆலமீன் அதிகமான நன்மைகளை தருகிறான்.இந்த வசனத்தில் இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என கூறுகின்றான்.இந்த இரவில் ஒரு முஸ்லிம் செய்கின்ற நல்ல அமல்களுக்கு என்ன கூழி தெரியுமா?நீங்கள் என்ன நல்ல காரியம் செய்தாலும் அந்த காரியம் ஆயிரம் மாதங்களை விட செய்தால் என்ன நன்மையோ அந்த நன்மையை அல்லாஹ் தருகின்றான்.ஒரு மனிதன் குரானில் அல்-பகரா அத்தியாயத்தை ஓதுகிறார் யென்றால் இந்த இரவில்,ஆயிரம் மாதங்களுக்கு மேல் ஓதினால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மையை இந்த இரவில் தருகின்றான்.நாம் நூறு வருடம் வாழ்ந்தாலும் நாம் இந்த நன்மையை அடையமுடியாது என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள்.ஆகையால் இந்த இரவில் நல்ல அமல்களை செய்வோம்.நல்ல முஸ்லிம்களாக அல்லாஹ் வாழசெய்வானாக.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இஸ்லாதை ஏற்ற ஜெர்மன் பாடகி

பிரபல ஜெர்மன் பாடகி இஸ்லாத்தை ஏற்றுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.நிராகரிப்பில் இருந்து பின்னர் இஸ்லாத்தை விளங்கி இஸ்லாத்தின் பக்கம் கூட்டம் கூட்டமாக மேலை நாட்டு பெண்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில் முஸ்லிமாக இருந்து காதலுக்காக இஸ்லாத்தை விட்டு காபிரான ஆண்களை கூட்டிக்கொண்டு ஓடும் பெண்களே சிந்தியுங்கள்!

ஏமாற்று பேர்வழிகள்!

இஸ்லாமிய சமுதாயமே ஏமாறாதே! ஏமாறாதே!நீ!சிந்திக்கும் மக்களாக இரு!அல்லாஹ்யுடைய வேதத்தை கையில் எடு!அல்லாஹ்யுடைய தூதரின் சொல்லையும் கையில் எடு!போலி தலைவர்களை குப்பையில் போடு!

வேதனை வேண்டுமா?சோதனை வேண்டுமா?

இஸ்லாமிய பெருமக்களே கருமித்தனம் கொள்ளாதீர்கள்!உங்கள் ஜகாத்தை கொடுக்கவேண்டியவருக்கு கொடுத்துவிடுங்கள்.அதை தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக கொடுங்கள்.மேலும் உங்களுடைய பித்ராக்களையும் பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு கொடுத்துவிடுங்கள்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஏழை சகோதரிக்கு உதவி

புதுக்கோட்டை மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏழை சகோதரி ஒருவருக்கு ரூபாய்.7700 வழங்கப்பட்டது.அல்-ஹம்துலில்லாஹ்.

06.08.2012.பெரியபட்டிணம் இறப்பு செய்தி.

காயிதே மில்லத் தெருவை சேர்ந்த செய்யது அஹமத்(அல்-ஜலாலியா மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளார் சீனி செய்யதலி அவர்களின் தகப்பனார்)அவர்கள் இன்று(06.08.2012)வபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.அவர்களின் இன்று அசர் தொழுகைக்கு பின்னர் மஸ்ஜித் பலாக்கில் நல்லடக்கம் செய்யப்படும் .M.Jinnah periypattinam mobile no:919443652652,919489634244(3G)

சனி, 4 ஆகஸ்ட், 2012

சிந்திக்காத அறிவீனர்கள் கட்டாயம் பருங்கள்

எவனோ ஒருவனின் மிதியடியை வைத்து வணங்கும் கூட்டம்.அடப்பாவிங்களா உங்களுடைய அறிவு எங்கே போச்சு?Jinnah periyapattinam

ஏழைகளுக்கு 54,000 ரூபாய் உதவி

தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக ஏழை பெண்களுக்கு ரூபாய்.54,000 பதிப்புள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்ப்ட்டது.அல்-ஹம்துலில்லாஹ். Jinnah periyapattinam

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

TNTJ (03.08.2012) பெரியபட்டிணம் இப்தார்

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக இப்தார் நடைபெற்றது.அல்-ஹம்துலில்லாஹ். Jinnah periyapattinam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ராமேஸ்வரம் கிளை இஸ்லாமிய சொற்ப்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக நோன்பின் சிறப்பு பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

பிறமத சகோதரிக்கு திருகுரஆன்.

கடலூர் மாவட்டம் வடலூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பிறமத சகோதரி ஒருவருக்கு மனிதர்களுக்கு வழிகாட்டியான திருகுரஆன் இலவசமாக வழங்கப்பட்டது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

கரூர் பெண்கள் பயான்

கரூர் மாவட்டம் குளித்தலை கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடபெற்றது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam