சனி, 14 ஏப்ரல், 2012

Sp. பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜும் ஆ

Sp.பட்டிணம் பள்ளிவாசலில் 13.04.2012.அன்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜும் ஆ அல்லாஹ் உடைய கிருபையால் நடைபெற்றது இதில் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: