திங்கள், 2 ஏப்ரல், 2012

காலேஜ்க்கு போகும் முஸ்லிம் குமரிப்பெண்களே அல்லாஹ்க்கு பயந்துகொள்ளுங்கள்.

காலேஜ்க்கு போகும்போது மல்லிகை பூவை தலையில் தொங்கவிட்டு போகும் முஸ்லிம் குமரி பெண்களே படைத்த அல்லாஹ்க்கு பயந்துகொள்ளுங்கள்.அவனுடைய நரக நெருப்பின் வேதனை எவராலும் தாங்கமுடியாது என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.உருக்கிய செம்பைப் போலும்,கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைபோலும் வயிறுகளில் அது கொதிக்கும்.குரான்:44:43,44,45,46.


M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: