ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பெரியபட்டிணம் ஊராட்சியின் அவல நிலை பாரீர்!!!

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பைகளும்.சாக்கடை நீர்களும் தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது.குப்பைகள் தெருக்களில் தேங்கி நிறைந்து காணப்படுகின்றது.வீட்டு வாசல்களிலும் குப்பைகள் காணப்படுகின்றது.இதனால் ஈ மற்றும் குப்பை நாத்தத்தாலும் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.இந்த அவலத்தை பெரியபட்டிணம் ஊராட்சி சரி செய்யுமா?பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: