திங்கள், 22 ஏப்ரல், 2013

பெரியபட்டிணம் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் கிருபைகொண்டு 21.04.2013 sunday அன்று பெரியபட்டிணம் தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்
உரையாக பக்கீர் முகம்மது அல்தாஃபி மற்றும் தாவூது கைஸர் அவர்களும் உரை
நிக்ழ்த்தினார்கள்.இதில் 4000 த்திற்கு மேற்ப்பட்டோர்
கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: