திங்கள், 22 ஏப்ரல், 2013

பெரியட்டிணம் பொதுக்கூட்டத்தில் 5000 பேர்கள் கலந்துகொண்டனர்,எங்கும் மக்கள் வெள்ளம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்
21.04.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டினம் கிளை சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாக பக்கீர் முஹம்மது அல்தாஅஃபி மற்றும் தாவூத் கைஸர் அவர்களும் உரையாற்றினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்திற்க்கு மாநாடு போன்று மக்கள் வெள்ளம் காணப்பட்டது.இதில் 5000 சகோதர,சகோதரிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: