திங்கள், 1 ஏப்ரல், 2013

யார் இவர்?சிந்திப்போம்!

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் கூறுகின்றான்:உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர்(முஹம்மது)வந்துவிட்டார்.நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும்.உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்.நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும்,இரக்கமும் உடையவர்.(அல்-குர்ஆன்;9;128)                                                                                                                          அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்(அல்-குராஆன்;26;3).  

கருத்துகள் இல்லை: