ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ராமநாதபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள்

28.04.2013  அன்று ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது.இதில் மாநில துணைப் பொதுசெயலாளர் யூசுப் மற்றும் மாநில துணைச்செயலாளர்கள் தொண்டி சிராஜுதீன்,அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துகொன்டார்கள்.இதில் கீழ்க்கண்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.

மா.தலைவர்;சுலைமான்(பரமக்குடி)9442860099.
மா.செயலாளர்;கலிபுல்லாஹ்(தொண்டி)9842903008.
பொருளாளர்;சித்திக்-9600864242
து.தலைவர்;நஸிருதீன்(கீழக்கரை)9840568387
துணைச் செயலாளர்கள்
M.ஜின்னா(பெரியபட்டிணம்)9443652652,9600711631.
சுலைமான்(நரிப்பையூர்)9566277285.
அஜ்மல்கான்(மண்டபம்)9042753005. 

சனி, 27 ஏப்ரல், 2013

TNTJ பெரியபட்டிணம் பள்ளிக்கு துஆ செய்யுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெரியபட்டிணத்தில் இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் பள்ளி அமைய இருக்கின்றது.இதற்க்கு துஆ செய்யும்படி பெரியபட்டிணம் கிளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

TNTJ SP.பட்டிணம் கிளை முன்மாதிரி

அக்டோபர் 8ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ்  ஆர்ப்பாட்டத்திற்கு வைக்கப்பட்ட பேனர்.

Periyapattinam Death news


Periyapattinathai chaarntha Billa enpavar indru 27.04.2013 iranthu vittarkal.avarutaiya indru adakkam seyyapadum.
M.Jinnah periyapattinam

திங்கள், 22 ஏப்ரல், 2013

பெரியபட்டிணம் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் கிருபைகொண்டு 21.04.2013 sunday அன்று பெரியபட்டிணம் தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்
உரையாக பக்கீர் முகம்மது அல்தாஃபி மற்றும் தாவூது கைஸர் அவர்களும் உரை
நிக்ழ்த்தினார்கள்.இதில் 4000 த்திற்கு மேற்ப்பட்டோர்
கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பெரியட்டிணம் பொதுக்கூட்டத்தில் 5000 பேர்கள் கலந்துகொண்டனர்,எங்கும் மக்கள் வெள்ளம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்
21.04.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டினம் கிளை சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாக பக்கீர் முஹம்மது அல்தாஅஃபி மற்றும் தாவூத் கைஸர் அவர்களும் உரையாற்றினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்திற்க்கு மாநாடு போன்று மக்கள் வெள்ளம் காணப்பட்டது.இதில் 5000 சகோதர,சகோதரிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

Periyapattinam pothukkoottam 5000 perkal kalanthukondanar.

Periyapattinam maarka vilakka pothukkoottaththirku Allah udaiya kirupai kondu 5000 sakothara,sakotharikal kalanthu kondanar.maanaadu pops makkal vellam.Alhamdhulillah.

M.Jinnah periyapattinam,mobile.9443652652,9600712631.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

அக்டோபர் 8 ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் அக்டோபர் 8ல் இன்ஷா அல்லாஹ்.அழைக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம்.

புதன், 10 ஏப்ரல், 2013

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஜின்னா


பெரியபட்டிணம் இறப்பு செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்
பெரியபட்டிணம் வடக்குத் தெருவைச் சேர்ந்த(ஜலால் ஜமால் ஜுமுஆ பள்ளி அருகில்)சகாஃப்தீன் அவர்களுடைய பெரியம்மா மகன் முகம்மது உசேன்(இருப்பு கீழக்கரை)அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

skype-க்கு சவூதியில் தடை

அஸ்ஸலாமு அலைக்கும்
முகம் பார்த்து பேசும் skype என்ற நிறுவனத்திற்கு அடுத்த வாரத்திலிருந்து சவூதியில் தடை.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பெரியபட்டிணம் ஊராட்சியின் அவல நிலை பாரீர்!!!

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பைகளும்.சாக்கடை நீர்களும் தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது.குப்பைகள் தெருக்களில் தேங்கி நிறைந்து காணப்படுகின்றது.வீட்டு வாசல்களிலும் குப்பைகள் காணப்படுகின்றது.இதனால் ஈ மற்றும் குப்பை நாத்தத்தாலும் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.இந்த அவலத்தை பெரியபட்டிணம் ஊராட்சி சரி செய்யுமா?பொறுத்திருந்து பார்ப்போம்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கல்வி உதவி ரூபாய் 7000

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாணவனின் படிப்புக்கு ரூபாய் 7000 வழங்கப்பட்டது.

வியாழன், 4 ஏப்ரல், 2013

ஏர்வாடி பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபபெற்றது.இதில் ஹமீதா ரைஹானா ஆலிமா உரை நிக்ழ்த்தினார்கள்.

தையல் மிஷின் உதவி

அஸ்ஸலாமு அலைக்கும் 

ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பாக ஏழை ஒருவருக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 1 ஏப்ரல், 2013

யார் இவர்?சிந்திப்போம்!

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் கூறுகின்றான்:உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர்(முஹம்மது)வந்துவிட்டார்.நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும்.உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்.நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும்,இரக்கமும் உடையவர்.(அல்-குர்ஆன்;9;128)                                                                                                                          அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்(அல்-குராஆன்;26;3).  

கவலை இல்லை

இப்படியா பேசணும்

TNTJ மேலக்கோட்டைகிளை

அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் ஜமாஅத் மேலக்கோட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்க்ள்.

காஞ்சிராங்குடியில் நாங்கள்


சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு

அல்லாஹ் கூறுகின்றான்;ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?(என்பதையும் பார்க்கவேண்டாமா?).அல்குராஆன்;88;17,18,19,20.