திங்கள், 19 மார்ச், 2012

நரகம்

பிடிவாதமாக மறுத்து,நல்லதைத் தடுத்து,வரம்பு மீறி,சந்தேகம் கொண்டு,அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை எற்ப்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்!இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்!(என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்)52:24,25,26.
M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: