செவ்வாய், 20 மார்ச், 2012

நரகம்

அந்நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்ப்படும்.ஒவ்வொரு சங்கிலியுடன் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து,இழுத்து வருவார்கள்.
-அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
-முஸ்லிம் 5464

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: