செவ்வாய், 7 மே, 2013

நரிப்பையூர் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்
06.05.2013 அன்று தவ்ஹீத் ஜமாஅத் நரிப்பையூர் கிளை சார்பாக இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் மஹ்தூம் அவர்களும் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான நபர்கள் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: