வியாழன், 30 மே, 2013

பெரியபட்டிணத்தில் இஸ்லாத்தை தழுவியவர் பெண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக தாயும்,மகனுமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பனைக்குளம் பெண்கள் பயான்

பனைக்குளம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 26.05.2013 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.இதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.

வியாழன், 23 மே, 2013

ஜின்னா

இன்ஷா அல்லாஹ் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் மஹ்ரிபுக்கு பின்னர் உரை;யாசிர் இம்தாதி,25.05.2013 சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் மஹ்ரிபுக்கு பின்னர் உரை;இம்ரான்கான்.

TNTJ பனைக்குளம் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் கிளை சார்பாக மருத்துவ உதவியாக ரூபாய் 8000 வழங்க்ப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், 21 மே, 2013

பள்ளிவாசல்பாடு ��ுஸ்லிம்களின் பெ���ர் சொல்லும்

பெரியபட்டினம் அருகிலுள்ள பள்ளிவசல்பாடு என்ற இடம் முஸ்லிம்கள் வியாபாரம் விசயமாக தங்கி இளைப்பாறும் இடம் பல வருடங்களுக்கு முன்னாடி கட்டின கட்டிடம் இன்னும் முஸ்லிம்கள் பெயர் சொல்லும்.


Send from Jinnah periyapattinam,mobile no.9443652652,9600711631.9489643244.

TNTJ பனைக்குளம் கிளை பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

19.05.2013 அன்று பனைக்குளம் கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் ஹமீதா ரைஹானா ஆலிமா,அஸ்மிதா ஆலிமா.ஆயிஷா ஆலிமா உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

திங்கள், 20 மே, 2013

TNTJ திருப்பாலைக்குடி தவ்ஹீத் ஜமாஅத் சமூக சேவை

தவ்ஹீத் ஜமாஅத் திருப்பாலைக்குடி கிளை சார்பாக தண்ணீர் லாரி இலவசமாக தினமும் தண்ணீரை திருப்பாலைக்குடிக்கு வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழ்ங்கப்பட்டது.

TNTJ மங்களக்குடி இஸ்லாமிய அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்களக்குடி கிளை சார்பாக பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்யபட்டது.அதில் ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் முகம்மது ஸல் அவர்கள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ புதுமடம் கிளை

17.05.2013 அன்று புதுமடம் கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நத்தம் இஸ்லாம் ஒரு இனியமார்க்கம்

16.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நத்தம் கிளை சார்பாக இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அப்பாஸ் அலி அவர்கள் பிறமத மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 19 மே, 2013

கமுதி பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் கமுதி கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

சனி, 18 மே, 2013

Kalvi valikatti nikalci

18.05.2013 சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன்,மாநில செயலாளர் e.முஹமது உரையாற்றினார்கள்.இதில் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்  பெற்றார்கள்.


M.Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்துகொண்டிருகின்றது


Send from Jinnah periyapattinam,mobile no.9443652652,9600711631.9489643244.

வியாழன், 16 மே, 2013

Yercaud



M.Jinnah periyapattinam

Islaam oru eliyamaarkkam

இன்ஷா அல்லாஹ் sp.பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாம் ஒரு எளியமார்க்கம்.நாள்:17.05.2013.வெள்ளிக்கிழமை  நேரம்:மாலை 5 மணி.பதிலளிப்பவர் சகோதரி ஹமீதா ரைஹானா ஆலிமா.


M.Jinnah periyapattinam

செவ்வாய், 14 மே, 2013

ரமலான் நகர் பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் மேலக்கோட்டை ரமலான் நகர் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி 12.05.2013 அன்று நடைபெற்றது.இதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்

கீழக்கரை கிழக்கு கிளை

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி 10.05.2013 அன்று நடைபெற்றது.இதில் ஜிப்ராயீல் ஆலிம் அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

திங்கள், 13 மே, 2013

நரிப்பையூர் பொதுக்கூட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் நரிப்பையூர் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் ஆயிரத்துக்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

கமுதி பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் ஜமாஅத் கமுதி கிளை சார்பாக 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் இதில் சகோதரி.அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

சித்தார்கோட்டை பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
ராம்நாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் சகோதரி.ஹமீதா ரைஹானா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

ஜின்னா

இன்ஷா அல்லாஹ் 14.05.2013 செவ்வாய் சக்கரகோட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நேரம்;அசருக்கு பின்னர்,உரை;ஆயிஷா ஆலிமா.15.05.2013 புதன் கிழமை கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் உரை;மஹ்தூம்.

ஞாயிறு, 12 மே, 2013

அபிராமம் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்
11.05.2013 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அபிராமம் கிளை சார்பாக மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

சனி, 11 மே, 2013

Mettur dam tour

மேட்டூர் டம் முஹம்மது யாசிர் அம்மார், ஹசானா


Jinnah Periyapattinam

வெள்ளி, 10 மே, 2013

இருமேனி பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
ராம்நாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் இருமேனி கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ஹமீதா ரைஹானா அவர்கள் உரையாற்றினார்கள்.

வியாழன், 9 மே, 2013

சக்கரகோட்டை தாவா

ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சக்கரகோட்டை கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் சகோதரர்.செய்யது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை!

நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி.

நெல்லை மேலகரம் நடுத்தெருவைச்  சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்.  பேருந்து நடத்துனர். இவரது  மனைவி பிரேம பாக்கியம்,  செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.

நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா.

டாக்டர் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் மாணவவிதற்கொலை

இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி  990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Link: http://m.oneindia.in/tamil/news/2013/05/09/tamilnadu-2-girl-commits-suicide-near-nellai-174977.html


M.Jinnah periyapattinam

புதன், 8 மே, 2013

ஜின்னா

இன்ஷா அல்லாஹ் வருகிற 16.05.2013 வியாழக்கிழமை நத்தத்தில் இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் பதிலளிப்பவர் அப்பாஸ் அலி.நேரம் அசருக்கு பின்னர்.

Islaam oru iniyamaarkkam

இன்ஷா அல்லாஹ் ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நத்தம் கிளை சார்பாக 16.05.2013 வியாழக்கிழமை அசருக்கு பின்னர் இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் பதிலளிப்பவர் சகோ.அப்பாஸ் அலி.


M.Jinnah periyapattinam

செவ்வாய், 7 மே, 2013

அனல் பறக்கும் தாவா அல்ஹம்துலில்லாஹ்!!!!!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும்
ஜெர்மனி நாட்டில் ஜெர்மனியில் மொழிபெயர்த்த திருக்குராஆனை ரோட்டோரத்தில் நின்றுகொன்று தாவா செய்யும் பெண்..அல்ஹ்ம்துலில்லாஹ்.நம்ம குடும்ப பெண்கள் எப்பொழுது இந்த மாதிரியான தாவா பணிகளில் ஈடுபட போய்கின்றார்கள்?இந்த செய்திகளை உங்களுடைய நண்பர்களுக்கு பக்ர்ந்து கொள்ளுங்கள்.அந்த பெண்ணுக்கு துஆவை மறக்காதீர்கள்.

Mukkiya seythi

அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் மே 15 முதல் மெகா டிவி ல் tntj நிகழ்ச்சிகளை 10 to 11மணிவரை காணத்தவறாதீர்கள்.


Send from Jinnah periyapattinam,mobile no.9443652652,9600711631.9489643244.

நரிப்பையூர் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்
06.05.2013 அன்று தவ்ஹீத் ஜமாஅத் நரிப்பையூர் கிளை சார்பாக இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் மஹ்தூம் அவர்களும் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான நபர்கள் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 3 மே, 2013

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண்

அஸ்ஸலாமு அலைக்கும்
நெல்லை மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இளம்பெண் ஒருவர் தழுவியுள்ளார்.அல்ஹம்துலில்லாஹ்.நூர்ஜஹான் நிஸா என பெயர் வைக்கப்பட்டது.

வியாழன், 2 மே, 2013

SP.பட்டிணம் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் SP.பட்டிணம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ஹமீதா ரைஹானா  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.