திங்கள், 4 ஜூன், 2012

மழையை பற்றி அல்லாஹ்வின் வேதம்

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்,பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!வானத்திலிருந்து அதில் உள்ள மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்.தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான்.தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான்.அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப்பாக்கின்றது.(திருக்குரான்:24:43).


இந்த வசனத்தை.scientist proof பண்ணிருக்கிறார்கள்.அல்லாஹ்யுடைய வேதம் என்பதருக்கு மிகப்பெரிய ஒரு ஆதாரம்.அல்லாஹ்யுடைய கூற்று பொய்யாகாது அல்லவா?

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: