புதன், 6 ஜூன், 2012

ஹன்சியா ஆலிமா/பெண்கள் பயான் கீழக்கரை

நபியே!உமது மனைவியருக்கும்,உமது புதல்வியருக்கும்,நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள்(ஒழுக்கமுடைய பெண்கள் என்று)அறியப்படவும்,தொல்லைப்படுத்தபடாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்(33:59.திருகுரஆன்)

மேலைநாட்டு கலாச்சாரத்தில் அலையும் முஸ்லிம் பெண்களே அல்லாஹ்யுடைய வசனத்தை சிந்திப்பீர்!நரகத்திருக்கு பயபடுவீர்!

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: