திங்கள், 23 செப்டம்பர், 2013

திருப்பாலைக்குடி கிளை-பெண்கள் பயான்

22.09.13 அன்று திருப்பாலைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கசில் "நாங்கள் சொல்வது என்ன" என்ற தலைப்பில் ஹமீதா ரைஹானா உரையாற்றினார்கள், இதில் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்..   

கருத்துகள் இல்லை: