ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

பெரியபட்டிணம் நடுத்தெருவை சேர்ந்த ஜெய்லானி அப்பா அவர்களின் மனைவியும்,முன்னால் பெரியபட்டிணம் ஊராட்சி தலைவர் அப்துல் ரஹீம் அவர்களின் தாயார் அவர்கள் இன்று 02.09.2012 வபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

கருத்துகள் இல்லை: