செவ்வாய், 22 அக்டோபர், 2013

காணவில்லை!காணவில்லை!

 மேற்க்கண்ட புகைபடத்திலுள்ள வாலிநோக்கத்தைச் சேர்ந்த ரூஹுல்லாஹ் அவர்களின் மகன் முகம்மது உதைபா (வயது 14. படிப்பு 9 ம் வகுப்பு
)என்ற பையனை 21.10.2013 முதல் சாயல்குடி பஸ்நிலையத்திலிருந்து காணவில்லை.இவரை பற்றி தகவல் அறிந்தால்.இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்:9894123210.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மாவட்டம்-இஸ்லாமிய புத்தக ஸ்டால்

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 05.10.2013 அன்று புதிய பஸ் நிலையம் அருகில் இலவச இஸ்லாமிய புத்தக ஸ்டால் போடப்பட்டது.இதில் இஸ்லாம் அல்லாத சகோதர,சகோதரிகளுக்கு புத்தகங்கள் மற்றும் CD-க்கள் துண்டு பிரசுரம் இலவசமாக கொடுக்கப்பட்டது.
இந்துக்களுக்கும் கிருஸ்த்துவர்களுக்கும் தனித்தனியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களுக்கு மாவட்ட துணைச்செயலாளர் யாசிர் அரபாத் அவர்கள் தெளிவாக விளக்கமளித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இந்த புத்தக ஸ்டால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சந்தோசப்பட்டு கூறிவிட்டு சென்றார்கள்.இதில் மாமனிதர் முகம்மத (ஸல்)அவர்கள் புத்தகத்தை கேட்டு வாங்கி சென்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மாவட்ட பொருளாளர் சித்திக்,மாவட்ட துணைத் தலைவர் நசிருதீன்,மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.மாவட்ட தொண்டரணி செயலாளர் லுக்மான் அவர்கள் தொண்டர்களை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


1.அர்த்தமுள்ள இஸ்லாம்-30
2.மாமனிதர் 50
3.குற்றச் சாட்டுகளும் பதில்களும்-30
4.இயேசு இறை மகனா-30
5.இதுதான் பைபிள்-30
6.சத்ய மார்க்கம்-30
7.மனிதனுக்கேற்ற மார்க்கம்-30
8.வருமுன் உரைத்த இஸ்லாம்-30
9.இயேசு சிலுவையில் அரையப்படவில்லை-30.
10.பைபிளில் முகம்மது(ஸல்)அவர்கள்-30
11.அற்புத விழாக்களில் நடப்பெதன்ன-25
12.என்னை கவர்ந்த இஸ்லாம்-100 
13.கர்த்தரின் அறிவுரைகள்-1000
14.யார் இவர்-1000
15.இஸ்லாமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்-1000
போன்றவைகள் புத்தக ஸ்டாலி கொடுக்கப்பட்டன்.